ஆயிரமாயிரம் கேள்விகளையும்
அடுக்கடுக்கான வலிகளையும்
கொந்தளித்து கொட்டும் வார்த்தைகளையும்
இதயம் கனத்து இமையோரம் கசியும் கண்ணீரையும்
இதழ் கடித்து இறுக்கமாக காத்து வைத்திருக்கிறது
எனது மௌனம்...
நீ வேண்டும் என்பதற்காக மட்டுமே…♥
பார்க்க பார்க்க
பார்வை பரிதவிக்கிறது..
படிக்க படிக்க
மனம் மரித்துப்
போகிறது..
உணர உணர
உள்ளம் உடைந்து
போகிறது…
நினைக்க நினைக்க
நெஞ்சில் வலியெடுக்கிறது…
நானில்லாத உன்
எழுத்தை எண்ணியல்ல..
உன்னகம் தொட்ட
முதல் பெண்ணென்ற
என் அகந்தையை..
கற்பனையில் என்
காதலை கட்டி.
வைத்த கர்வத்தை..
உன...
ஆளை உள்ளிழுக்கும்
ஆழிப்பேரலைகளையும்
யாரும் காணமுடியாத
அடியாழங்களையும்
பொங்கிப் பெருகும்
பெருவெள்ளத்தினையும்
தன்னுள்ளே கொண்டிருந்தாலும்
அமைதி காக்கும் இக்கடல் போல்..
நானும்...
அணுவணுவாய் உயிர்
குடிக்கும் உன் ஞாபகங்களையும்
வெடித்துச் சிதறி சீறிவரும்
உன்மீதான என் நேசத்தையும்
உயிரின்...
அஞ்சி நடுங்காதே
அன்புச் செல்வமே
உதிரத்தை உணவாக மாற்றும்
வல்லமையை என்னுடலுக்குத்
தந்த இறைவன் ...
வாடும் உயிர்களின்
வற்றிப் போன
வயிற்றுக்கு வஞ்சனை
செய்யாத மனித மனங்களைப்
படைத்திருக்கலாம்...
நீ முட்டி மோதினாலும்
அமுதூறாத முளைகளை
வெட்டியெறியவே தோன்றுகிறதடா..
அன்னமிடவில்லை
என்றாலும்...
சுகமான போர்வைக்குள்
ஆழிப்பேரலையென
சுருட்டிக் கொண்ட
உன் அணைப்புக்குள்...
அன்பெனும் மஞ்சத்தில்
உன் நெஞ்சம் சாய்ந்து...
என் மூச்சுக் காற்றில்
உன் சுவாசம் கலந்து..
இதமாய்த் தலைகோதும்
இறுக்கமான காதலுடன்...
இமைபிரியாத கனவுடன்...
விடியாத ஓரிரவு போதுமடா...♥
அன்புள்ள எழுத்தாளர்களே!
நமது நீரதி தளத்தில் அட்டகாசமான ஆன்ட்டி ஹீரோ குறுநாவல் போட்டி நடைபெற்று வருகிறது.
போட்டிக்கான பரிசு விபரங்கள்:
1. சிறந்த கதைகளாக தேர்ந்தெடுக்கப்படும் மூன்று கதைகளுக்கு தலா Rs. 1000 வழங்கப்படும்.
2. போட்டி எழுத்தாளர்கள் அனைவருக்கும் மின்னிதழ் சான்றிதழ் வழங்கப்படும்.
3...
1. லாகின்: https://neerathi.com/forum/
2. வலது பக்கம் இருக்கும் நியூ போஸ்ட் கிளிக் செய்ய வேண்டும்.
3. சைட்டில் புதிதாய் போஸ்ட் செய்த பதிவுகள் எல்லாம் வரிசையாய் காண்பிக்கும்.
4. நியூ போஸ்ட் ஆப்ஷன் படிக்க மட்டுமே. இதை கிளிக் செய்து எழுத கூடாது.
1. லாகின்: https://neerathi.com/forum/
2. பிடித்த எழுத்தாளர் எழுதி இருக்கும் கதை / கவிதையை கிளிக் செய்ய வேண்டும்.
3. கதை/ கவிதைக்கு இடது பக்கத்தில் எழுத்தாளர் டிபி இருக்கும். கேர்சரை அங்கு நகர்த்தி கொண்டு போனால் அவரின் அக்கவுண்ட் சின்ன பெட்டியில் திறக்கும்.
4. அங்கே ஃபோலோ என்று எழுதி...
1. லாகின்: https://neerathi.com/forum/
2. உங்களுக்கு பிடித்த போஸ்ட்டுக்கு செல்ல வேண்டும்.
3. வலது பக்கம் கார்னரில் ஷேர் செய்யும் லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்தால் அந்த கதை/ கவிதைக்கான லிங்க் ஒரு பெட்டியில் காண்பிக்கும்.
4. அந்த லிங்கை நேரடியாக ஷேர் செய்யலாம். அதை காப்பி பேஸ்ட் செய்யலாம்...
1. லாகின்: https://neerathi.com/forum/
2. கதை/ கவிதை பக்கம் செல்ல வேண்டும்.
3. ஸ்க்ரோல் செய்து கீழே போனால் கதை/ கவிதைக்கு கீழ் ஒரு பாக்ஸ் இருக்கும்.
4. அதில் கருத்தை சொல்லிட வேண்டும்.
5. கதை/கவிதைக்கு கீழேயே வலது பக்கத்தில் ரிப்லை என்று இருக்கும்.
6. அதை கிளிக் செய்தும் கமெண்ட் செய்யலாம்.
1. லாகின்: https://neerathi.com/forum/
2. ஹோம் பேஜில் உங்களின் கதை / கவிதை பெயரை தேட வேண்டும்.
3. அதற்கு முன்னதாகவே உங்களின் கதை/ கவிதையின் தலைப்பை அட்மினிடம் சொல்லிட வேண்டும். அது ஆன்கோயிங்கா அல்லது ரீரன்னா என்று சொல்ல வேண்டும். உங்களுக்கான த்ரெட் ரெடி செய்யப்படும்.
4. உங்கள் கதை / கவிதை...
1. லாகின்: https://neerathi.com/forum/
2. மேல் வலது பக்கம் உங்கள் பெயர் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
3. உங்கள் விபரங்கள் அடங்கிய பெட்டி ஒன்று திறக்கும். அதில் இருக்கும் உங்கள் பெயரை கிளிக் செய்ய வேண்டும்.
4. உங்கள் அக்கவுண்ட் பெரிதாய் ஒப்பனாகும்.
5. எடிட் கிளிக் செய்து டிபியை...