சிவா மனசுல சக்தி - 8
சிவா மனதிற்குள் பேசுவதாக எண்ணி வெளியிலேயே அவளைப் பற்றிப் பேச.. அதை கேட்ட சக்தி, அவனை முறைக்க.. அதை கண்டும் காணாதவனாக கண்களை மூடிக் கொண்டான்..
சக்தியும் ஜன்னல் பக்கமாக பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..
ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்த சிவா...
சிவா மனசுல சக்தி - 7
சக்தி மலரிடம், " நிஜமாவே சொல்றியாமா?!.. அப்பா இதுக்கு எப்படி ஒத்துக்கிட்டார்?!.. முன்னாடி ஒரு தடவை அக்கா வீட்டுக்கு போறேன்னு சொன்னதுக்கே எவ்வளவு பிரச்சனை?!.. அழுது சாப்பிடாம இருந்து தான் போனேன். இப்போ எப்படி இவ்வளவு சீக்கிரம் அனுப்ப சம்மதம் சொன்னார்?!.. எனக்கு ஒண்ணுமே...
சிவா மனசுல சக்தி- 6
கண்ணன் என்ன செய்ய என்று ஒன்றும் புரியாது குழம்பி கொண்டிருக்க.. சிவா தான் முதலில் தெளிந்தான்..
சிவா, "சரி அப்புறம் அதை பேசிக்கலாம் கண்ணா.. அவங்க சாப்டாங்களா என்னனுக் கேளு... "சாப்பிட்டு எவ்ளோ நேரம் ஆச்சோ" என சொல்ல அப்பொழுது தான் கண்ணனுக்கும் அது நினைவு வந்தது..
ஆனால்...
சிவா மனசுல சக்தி - 5
தோழிகள் நால்வரும் ஒரு ஆட்டோப் பிடித்துப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தார்கள்..
அவர்கள் இறங்கும் போதே ஹேமாவும் மதுவும் செல்ல வேண்டியப் பேருந்துத் தயார் நிலையில் நின்று கொண்டிருக்க இருவரும் அவசரமாக பேருந்தை நோக்கி ஓடி கொண்டே போயிட்டு வர்றோம் நிலா, சக்தி" என்று...
சிவா மனசுல சக்தி -4
சக்தி வீட்டிலிருந்து கிளம்பிப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தாள்.. அங்கு அவள் தோழிகள் மூவரும் முன்கூட்டியே வந்து இவளுக்காக காத்திருந்தனர்..
அன்றைக்குமே அவள் அரை மணி நேரம் தாமதமாக தான் வந்து சேர்ந்தாள்.. அவள் வந்ததும்..
நிலா, "ஏண்டி எப்போவுமே இப்படி தான் பண்ணுவியா.. உங்க...
சிவா மனசுல சக்தி - 3
காலம் யாருக்கும் காத்திராது ஒரு மாதமும் வேகமாக ஓடி இருந்தது..
சக்தி அவள் அம்மாவிடம் கெஞ்சி கொண்டிருந்தாள்..
சக்தி, "அம்மா பிளீஸ் மா எல்லாரும் போறாங்க நாங்க ஒண்ணா தானமா போறோம் அப்புறம் உனக்கு என்ன பயம்??.. உன் பெரிய பொண்ண மட்டும் டூருக்கெல்லாம் விட்டிங்க..என்னை மட்டும்...
சிவா மனசுல சக்தி - 2
சக்தி கல்லூரிக்கு வந்து சேரவும் அவள் தோழிகள் மூவரும் ஒரே நேரத்தில் எப்போவும் போல இன்னைகும் லேட்டா?? உங்க அம்மா நல்லா அர்ச்சனை பண்ணிருப்பாங்களே?" என கேக்க..
சக்தி, "ஆமா ஆமா அதெல்லாம் பலமா விழுந்துச்சு.. சரி விடுங்கடி.. எப்போவும் நடக்குறதுதான.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா"...
சிவா மனசுல சக்தி - 1
ஊரே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த காலை நேரத்தில் ஒரு வீட்டின் சமயலறையில் ஒருவர் மட்டும் புலம்பி கொண்டிருந்தார்..
கொஞ்சமாச்சும் இவளுக்கு பொறுப்புனு ஒன்னு இருக்கா?? அது எப்படி இருக்கும்?? எல்லாரும் இவள தல மேல தூக்கி வச்சு கொண்டாட்டி இருந்தா...