Welcome!
By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.
SignUp Now!
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser.
-
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்டிருக்கும் இந்நாவலில் கருணையற்ற சம்பவங்கள் மற்றும் படுபயங்கரமான சித்தரிப்புகளும் அடங்கிய பல...
-
DISCLAIMER
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்டிருக்கும் இந்நாவலில் கருணையற்ற சம்பவங்கள் மற்றும் படுபயங்கரமான சித்தரிப்புகளும்...
-
J
jayanthi reacted to
Anusha David's post in the thread
நேசன் 3 with
Like.
நேசன் 3
நள்ளிரவு தாண்டிய கடிகார முள் மறுநாள் விடியலை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. ப்ரிய நேசன் அடக்கப்பட்ட கோவத்துடனும்...
-
நேசன் 3
நள்ளிரவு தாண்டிய கடிகார முள் மறுநாள் விடியலை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. ப்ரிய நேசன் அடக்கப்பட்ட கோவத்துடனும்...
-
J
நேசன் 2
பிரியவாகினிக்கு குடிப்பதற்கு பழச்சாறு எடுத்து வந்த அலர்விழி அவளது அறைக்கு சென்று பார்க்க அவளோ அங்கு இல்லை. அழைத்து பார்த்தும்...
-
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்டிருக்கும் இந்நாவலில் கருணையற்ற சம்பவங்கள் மற்றும், படுபயங்கரமான சித்தரிப்புகளும் அடங்கிய பல...
-
நேசன் 2
பிரியவாகினிக்கு குடிப்பதற்கு பழச்சாறு எடுத்து வந்த அலர்விழி அவளது அறைக்கு சென்று பார்க்க அவளோ அங்கு இல்லை. அழைத்து பார்த்தும்...
-
DISCLAIMER ✍️
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்டிருக்கும் இந்நாவலில் கருணையற்ற சம்பவங்கள் மற்றும் படுபயங்கரமான...
-
நேசன் 1
இயற்கையின் எழில் தாராளமாகக் கொட்டிக்கிடக்கும் சுந்தர வனத்தின் மரங்கள் தங்களோடு பேசும் சலசலப்பும், மென்காற்று சுழற்றி சுழற்றி...
-
சரியென்றும் தவறென்றும்
பகுத்தறியாமல்
உண்மையோ பொய்யொவென
சந்தேகிக்காமல்
நிதர்சனங்களை ஆராய
மனமில்லாமல்
நெஞ்சோரம் நிறுத்திக்...
-
ஆயிரமாயிரம் கேள்விகளையும்
அடுக்கடுக்கான வலிகளையும்
கொந்தளித்து கொட்டும் வார்த்தைகளையும்
இதயம் கனத்து இமையோரம் கசியும் கண்ணீரையும்...
-
உன் மீதான என் நேசம்
எத்தனை ஆழமென்பதை
நீ என்னை அழ வைக்கும்
ஒவ்வொரு முறையும்
உணர்ந்து கொள்கிறேன்…
-
பார்க்க பார்க்க
பார்வை பரிதவிக்கிறது..
படிக்க படிக்க
மனம் மரித்துப்
போகிறது..
உணர உணர
உள்ளம் உடைந்து
போகிறது…
நினைக்க நினைக்க...
-
உயிருக்குள் உறைந்து போன
உன்னை நினைத்து ...
உதிரம் கலந்து நானெழுதும்
எழுத்துக்கள் அனைத்தையும்
உனதாக்கியே கொள்கின்றது உன்மீதான என்...
-
ஆளை உள்ளிழுக்கும்
ஆழிப்பேரலைகளையும்
யாரும் காணமுடியாத
அடியாழங்களையும்
பொங்கிப் பெருகும்
பெருவெள்ளத்தினையும்
தன்னுள்ளே...