இறங்கு" என ருத்ரன் கூற எதுவும் அவள் செவி புகவில்லை ...அவனுக்கு புரிந்து விட்டது இவள் சிந்தனையில் சிக்கியுள்ளாள் என்று ...அவள் செவியோரம் "யினி "என காற்றுக்கும் வலிக்காமல் அழைத்தான் ...அவள் "ம்" என பதில் கூற "மாம்ஸ் கூட நீ எப்போ வேணும்னாலும் பர்ஸ்ட் நைட் கொண்டாடலாம் ...இப்போ கீழ இறங்கு கூடாரம்...
இளவெயினியின் போராட்டம் தமிழர் வரலாற்றை தோண்டி எடுப்பது தான்.... எனினும் அதைத் தாண்டி மிகப் பெரிய மர்மம் ஒன்று மறைந்துள்ளது ..
அதை வெளியில் கொண்டு வர வேண்டும் என்பதே அவள் நோக்கம்..
ருத்ரனிடம் தொல்லியல் பொருளில் கிடைக்கும் "மருத்துவ குறிப்புகள்" தான் தேவை என்று அந்த மர்மக் கும்பல் கூறியது...
ருத்ரன், வெயினி மற்றும் ஏனையோர் அவர் அவர் கூடாரத்தினுள் நுழைய, ரவி தனியாக கம்பெனி விஷயமாக போன் பேசிக் கொண்டு நின்றான்....
வெயினிக்கு ருத்ரன் நியாபகமாகவே இருந்தது ..இவள் மருந்திடும் போது எரிச்சலில் அவன் கண்களை இறுக மூடியதே இவள் கண் முன் நிழலாடியது...
ரவி போன் பேசிவிட்டு கூடாரத்தினுள்...
தன்னோடு பேசும் போது மட்டும் அவள் அருவருப்பு அடைவதையும் அதே நேரத்தில் மற்றவர்களோடு அன்பாகப் பழகுவதையும் பார்த்த ருத்ரனுக்கு ஆன்மா கொதித்தது ...இவளிடம் தான் மயங்குகிறோம் என அவன் அறியவே இல்லை....
ருத்ரனுடன் வந்தவர்கள் "சார் நாங்க ரெடி ஆகுறோம் ...நீங்களும் வரீங்களா?" எனக் கேட்க "ம்ம்" என தலையை...
வெயினி பேசுவதை ருத்ரன் பார்த்துக் கொண்டு நின்றான்.. அவளது அத்தனை வார்த்தைகளும் அவனுக்கு அச்சுப் பிசகாமல் காதில் கேட்டது ..இவள் இதுக்காக எவ்வளவு பாடுபடுகிறாள் என அவனுக்கு புரிந்தது ...எனினும் அவனுக்கு அது தேவையற்றது தானே..
அவன் நோக்கம் எல்லாம் அங்கு தொல்பொருளியல் பொருட்களை கடத்தி கை மாத்தி விட...
(உண்மைத் தகவலோடு கற்பனையும்
சேர்ந்து புனையப்பட்ட கதை )
ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடுவோருக்கு ஊக்குவிப்பு என்பது மிகவும் அவசியம்... இல்லை என்பதற்கும் ,தெரியாது என்பதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு...
இளவெயினி கடலினுள் செல்லும் அனைவருக்கும் சில விடயங்கள் பற்றி கூற ஆரம்பித்தாள் ..."கடல்ல இறங்கி...
எல்லோரும் உணவு உண்டு கொண்டே இந்த ப்ராஜெக்ட் பற்றி அதிகம் பேசிக் கொள்கையில் ;மீனு தான் முதல் கேள்வி கேட்டாள்.. "ஏன் டி இத லெமூரியா கண்டம்னு சொல்றாங்களாமே அப்போ இது குமரிக் கண்டமா ? இல்லை லெமூரியா கண்டமா?" என கேட்க அவளை அண்ணார்ந்து பார்த்த கவி "நீ எப்போ இவ்வளவு அறிவா யோசிக்க ஆரம்பிச்ச" எனக்...
இளவெயினி கூடாரத்தினுள் சென்று எல்லாம் சரியாக உள்ளதா? என பார்த்துக் கொண்டிருந்த வேளையில்; அவளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது... தொலைபேசி தொடுதிரையில் "முகேஷ்" என மிளிர்ந்தது....”இந்தாள் எதுக்கு இப்போ கால் பண்றான்" என முணுமுணுத்துக் கொண்டே அலைபேசியை காதில் வைத்து "ஹலோ சார்" என அவள் சொல்ல "வெயினி...
வாசகர்களுக்கு வணக்கம்.. நான் இந்த தளத்தில் முதல் முறையாக எழுதுகிறேன்..இங்க எழுதுறத நினச்சு ரொம்ப சந்தோஷம்... எல்லாருக்கும் தமிழ்னா ரொம்ப பிடிக்கும்...
அந்த தமிழ் ரொம்ப தொன்மையானது ...அது பற்றிய அறிவும் தெளிவும் கண்டிப்பா எல்லோருக்கும் வேணும்.... சரி கதைக்கு போகலாம்...
"எல்லாரும் என்ன...