நேசன் 3
நள்ளிரவு தாண்டிய கடிகார முள் மறுநாள் விடியலை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. ப்ரிய நேசன் அடக்கப்பட்ட கோவத்துடனும் குற்றவுணர்வுடனும் முகப்பறையின் நீள அகலங்களை நடந்தே அளந்துக் கொண்டிருந்தான்.
அவனது செயல் அபத்தமானது என்று அவனுக்கு புரிந்தும் மனம் தான் ஏற்றுக்கொள்ள தயாரில்லை...
நேசன் 2
பிரியவாகினிக்கு குடிப்பதற்கு பழச்சாறு எடுத்து வந்த அலர்விழி அவளது அறைக்கு சென்று பார்க்க அவளோ அங்கு இல்லை. அழைத்து பார்த்தும் பயனின்றி போக ஏனைய அறைகளை திறந்து பார்த்து உறுதி செய்து கொண்ட பின்னரே வெளியே வந்து எங்கேயும் நிற்கிறாளோ என்று சுற்றி முற்றி பார்த்தார்.
பின்னர் ப்ரிய நேசனின்...
நேசன் 1
இயற்கையின் எழில் தாராளமாகக் கொட்டிக்கிடக்கும் சுந்தர வனத்தின் மரங்கள் தங்களோடு பேசும் சலசலப்பும், மென்காற்று சுழற்றி சுழற்றி அடிக்கும் மெல்லிசையும், இதுவே அழகின் பிறப்பிடம் என்று சொக்க வைக்கும் விடியலின் அதிகாலைப் பொழுதில் பாற்கரனின் மஞ்சள் ஒளி பூமியெங்கும் பூசும் வண்ணம் வானம்...